நாட்டு நலப்பணித்திட்ட நாள் - 2021

       நாட்டு நலப்பணித்திட்ட நாளினை முன்னிட்டு 24.09.2021 அன்று நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ரோட்டராக்ட் சங்கம் மூலமாக மரக்கன்றுகள் நடும் விழா பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

       கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் முதற் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏ.முகம்மது அலி, ஆர்.சுதந்திர செல்வி ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் வி.விஜயராயன் மற்றும் கோட்டை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

adv banner
Top